சென்னை அணி இரண்டாவது வெற்றி

இன்று 10.4.18 நடந்த ipl போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை எதிர் கொண்டது ...இப்போட்டடி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது..
      டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அனி ன் தொடக்க ஆட்ட காரர் உத்தப்பா 25 ரன் களில் ஆட்டம் இழந்தார் அதன் பின் வந்த அதிரடி ஆட்ட காரரான ரசூழ் சிக்சர் மலையில் கொல்கத்தா அனி அதிக படியாக 202 ரன் கலை குவித்தது...
ரசூல் 44 பந்துகளில் 88 ரன் கலை விலாசினார் ..இதில் 11 சிக்சர் அடங்கும்.
     203 ரன் கல் அடிதால் வெற்றி என்று இலக்குடன் கலம் இறங்கிய சென்னை அணி தொடகித்திலேயே வாட்சன் மற்றும் ராயுடு ன் அதிரடியால் 6 ஓவர் களில் 70 ரன் கலை கடந்தது...
அதன் பின் வீசிய ஓவர் களில் இந்த ஜோடி அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது...
இவர்களை அடுத்து டோனி மற்றும் பில்லிங்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது..
அதன் பின் டோனி ஆட்டம் இழக்க அனி பின்னடைவை சந்தித்தது..அதன் பின் பில்லிங்ஸ் உடன் அதிரடி ஆட்ட காரரான பிராவோ களம் இறங்க அனி வெற்றி பாதையை நெருங்கியது...
ஆட்டம் முடிய 1 ஓவர் இருக்கும் வேளையில் பில்லிங்ஸ் ஆட்டம் இழக்க அதன் பின் வந்த ஜடேஜா பிராவோ  உடன் கை கோர்து ஒரு பந்து மீதம் இருக்க வெற்றி பெற்றனர்...
இது சென்னை அணிக்கு இரண்டாவது வெற்றி ஆகும்...இரண்டு வருட இடை வெளிக்கு பின்பு சென்னை தன் சொந்த மண்ணில் வெற்றி பெற்று சென்னை மக்களுக்கு கண்களுக்கு விருந்து அலித்தது....


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்